நாகப்பட்டினம் சிபிசிஎல் நிறுவனம் கையகப்படுத்திய நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி 10-வது நாளாக தொடரும் உண்ணாவிரத போராட்டம் May 10, 2024 220 நாகப்பட்டினம் மாவட்டம், பனங்குடியில் சிபிசிஎல் நிறுவன ஆலை விரிவாக்கப் பணிகளுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி 10வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்...